தொடரும் பார்லி. முடக்கம்..: இன்றும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று காலை மக்களவையும் மாநிலங்களவையும் கூடிய போது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின.
எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் இரு அவைகளிலும் கடுமையான அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications