நிவாரணம் கொடுக்க கப்பலை விற்க வேண்டும்: 'பிரதிபா காவிரி" வழக்கில் திருப்பம்
Subscribe to Oneindia Tamil

நிலம் புயல் காரணமாக அக்டோபர் 31-ந் தேதி சென்னை கடற்பரப்பில் பிரதிபா காவிரி என்ற கப்பல் தரைதட்டியது. அப்போது கப்பலில் இருந்த பணியாளர்கள் உயிர் தப்பிக்க படகில் ஏறினர். ஆனால் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகினர்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் சார்பில் கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த கப்பல் நிர்வாகமோ, கப்பலை விற்றுத்தான் நிவாரணம் வழங்க முடியும் என்று கூறியிருக்கிறது. இதைத் தொடந்து கப்பலை விற்பதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கப்பலை விற்க அனுமதி கோரி தனியே மனுத்தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது
More From
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications