ஹைக்கூ எழுதுவீங்களா? அப்போ இந்தப் போட்டியில பங்கேற்கலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கவிஞர்கள் இயற்கை சார்ந்த 3 ஹைக்கூ கவிதைகளை வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி, செல்போன் எண்ணையும் மறக்காமல் குறிப்பிட்டு கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் சுடர் முருகையா,

பி3/ பிளாக் 59, ஜீவன் பீமா நகர், (சென்னை பப்ளிக் ஸ்கூல் எதிரில்)

அண்ணாநகர் மேற்கு விரிவு

சென்னை- 600 101.

தொடர்பு எண் :- 99400 60707

சிறந்த கவிதைக்கு ரூ.5,000 பரிசு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+