கேரள எல்லையில் ரூ.50 லட்சம் கடத்தல் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தமிழக-கேரள எல்லையான புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு சென்று வருகிறது தமிழகத்தின் எல்லையான புளியரையில் கேரளா செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வனத்துறை, வணிகவரி, காவல், போக்குவரத்து, வருவாய் துறை ஆகிய துறைகளின் சோதனைச் சாவடிகள் உள்ளன.
இத்தனை சோதனைச் சாவடிகளைத் தாண்டி அடிக்கடி இந்த வழியாக கொண்டு செல்லப்படும் எரிசாராயம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல கடத்தல் பொருட்கள் புளியரையில் இருந்து 5 கிமீ தூரமுள்ள ஆரியன்காவு சோதனைச் சாவடியில் பிடிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை கர்நாடகாவில் இருந்து ஒரு மினிவேன் கரும்பு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்தது. அதனை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கரும்பு லாரியில் கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சுமார் 6.5அடி உயரத்தில் 18 செம்மர கட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் குமார் என்பவர் மட்டும் பிடிபட்டார். செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications