ஸ்ரீ வைகுண்டம் பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா. இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் நேற்று காலை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை செய்த சம்பவம் தொடர்பாக மணியாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவன் மீது ஏற்கனவே இரண்டு கற்பழிப்பு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications