இவர்களெல்லாம் வாழவே தகுதியில்லாதவர்கள்... கற்பழிப்பு குற்றவாளிகள் குறித்து பிரதீபா பாட்டீல்

டெல்லி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி உயிரிழந்த மாணவி குறித்து பிரதீபா பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த செயல் மிகவும் கொடுமையானது, அதிர்ச்சிகரமானது, கண்டனத்துக்குரியது. இந்த செயலையச் செய்த யாருமே வாழத் தகுதியவற்றவர்கள். அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமையே கிடையாது.
மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம் இது. என்னைப் பொறுத்தவரையில் இந்த செயலில் ஈடுபட்ட யாருமே வாழும் உரிமையில் இல்லை. அவர்கள் வாழக் கூடாது.
தூக்குத் தண்டனை குறித்து பல்வேறு விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அரிதிலும் அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் சமூ்க அளவிலும், காவல்துறையினரின் மனதளவிலும் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக ஆண்களின் மனோபாவம் முற்றிலும் மாற வேண்டும். பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் தேவை. அப்போதுதான் இதுபோன்ற தீய செயல்களை நாம் முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications