மாணவி கற்பழிப்பு விவகாரம்.. என்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள்: அசாராம் பாபு
Subscribe to Oneindia Tamil

டெல்லி கற்பழிப்பு குறித்து ஆன்மீக குருவான அசாராம் பாபு கூறியதாவது,
"டெல்லி பலாத்கார சம்பவத்தில் வெறும் 5 அல்லது 6 பேர் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. பலாத்கார சம்பவத்துக்கு மாணவியும் தான் காரணம். அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய வரும் போது அவர்களை சகோதரர் என்று அழைத்து, தன்னை பலாத்காரம் செய்யாதீர்கள் என்று கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அந்த பெண் மானத்தையும், உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். அவர்களும் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றார்.
அவரின் இந்த கருத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள் என்று தெரிவித்துள்ளார் பாபு. தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications