மாணவி கற்பழிப்பு விவகாரம்.. என்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள்: அசாராம் பாபு
Subscribe to Oneindia Tamil

டெல்லி கற்பழிப்பு குறித்து ஆன்மீக குருவான அசாராம் பாபு கூறியதாவது,
"டெல்லி பலாத்கார சம்பவத்தில் வெறும் 5 அல்லது 6 பேர் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. பலாத்கார சம்பவத்துக்கு மாணவியும் தான் காரணம். அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய வரும் போது அவர்களை சகோதரர் என்று அழைத்து, தன்னை பலாத்காரம் செய்யாதீர்கள் என்று கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அந்த பெண் மானத்தையும், உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். அவர்களும் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றார்.
அவரின் இந்த கருத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்கள் குரைக்கும் நாய்கள் என்று தெரிவித்துள்ளார் பாபு. தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications