கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவு!

திரைப்பட விநியோகம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தம்மிடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தை மோசடி செய்துவிட்டார் என்பது திரைப்படத் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரத்தின் புகார்.
திரைப்பட விநியோகம் தொடர்பான விவகாரத்தில் தமக்குத் தர வேண்டிய ரூ.20 லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்பது நரேஷ் பாபு என்பவரின் புகார்.
இப்புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரமேஷ், செம்பியன் சிவகுமார், எஸ். கண்ணன் ஆகியோர் மீது 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆனால் பொய் புகார் அடிப்படையில் 2 வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்யக் கோரி கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ. ஆறுமுகசாமி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த 2 வழக்குகளிலும் எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும் என்றும் குற்ற வழக்கின் மூலம் இந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க இயலாது என்பதால் ரத்து செய்வதாக நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications