பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.40 அதிகரிப்பு: நள்ளிரவு முதல் அமல்
Subscribe to Oneindia Tamil

கடந்த இரண்டு வாரங்களில் 2 வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. கடந்த பிப்ரவரி 15-ந் தேதியன்று பெட்ரோல் விலை ரூ1.50ம், டீசல் விலை 40 காசுகளுமாக உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ1.40 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்திருக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications