தர்மபுரி கலவர வழக்கில் மேலும் 28 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்
சென்னை: தர்மபுரி அருகே காதல் திருமணத்தினால் உருவான கலவர வழக்கு தொடர்பான வழக்கில் மேலும் 28 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியில் கடந்த நவம்பர் மாதம் வெவ்வேறு பிரிவை சேர்ந்த இளவரசன்-வித்யா ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. தர்மபுரியில் உள்ள 3 தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சங்கரன் உள்பட 28 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.கருப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி 28 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 113 பேருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications