ஹரியாணாவில் வதேரா நில மோசடி எதுவும் செய்யவில்லை: 3 நபர் கமிட்டி சொல்லியாச்சு!
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா மீது கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்.புடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக ஹரியாணா மாநில பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த அசோக் கெம்கா குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ண மோகன் தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டி விசாரணை அறிக்கையை தயாரித்துவிட்டது என்றாலும், அறிக்கை விவரங்களை வெளியிட முடியாது, தலைமை செயலாளரிடம் தான் ஒப்படைக்கப்படும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தனர்.
ஆனாலும் அந்த அறிக்கையில் வதேரா எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் அசோக் கெம்கா கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த அறிக்கை மாறுபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications