தூத்துக்குடியில் ரூ.304 கோடியில் புதிய பொழுதுபோக்கு பூங்கா
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் 45 ஏக்கரில் ரூ.304 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து துறைமுக தலைவர் நடராஜன் கூறியதாவது, 'தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் சென்னை மெரீனா கடற்கரை போன்று சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் பொழுது போக்கு பூங்கா ரூ.304 கோடி ரூபாயில் 45 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கடலுக்குள் செல்லும் வகையில் 50 மீட்டர் தூரத்திற்கு 3 தூண்கள் நிறுவப்பட்டு பாதைகள் அமைக்கப்படும். படகு பந்தயம், கடலின் அடியில் செல்லும் வகையில் கண்ணாடி படகுகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் இருக்கும்.
மிதக்கும் உணவகம், பொழுது போக்கு மியூசியம், நீச்சல்குளம், மீன்களின் இயக்கத்தை காணும் வகையில் கடலினுள் மீன் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். இவை தவிர சுற்றுலா பயணிகளின் அனைத்து பொருட்களையும் வாங்கும் வகையில் ஷாப்பிங் மையமும் இங்கு செயல்படும். மேலும் நீர் மற்றும் எரிபொருள் சேமிப்பதை பழுது நீக்கும் மையம், கப்பல்களை தூக்கும் புல்டோசர்கள் ஆகியவை இருக்கும்.
சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலா பூங்காவாக தூத்துக்குடி கடற்கரை பூங்கா விளங்கும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications