கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாருமில்லை...: உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil

கேரள தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் ஒருவர் உளவாளி போன்ற செயல்படுகிறார், ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் தமிழகத்துக்கு தருகிறார் என செய்திகள் வெளியாகின. உன்னிகிருஷ்ணன் என்பவர்தான் கேரள தலைமைச் செயலகத்தில் ஆற்று நீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுக்காக உளவு பார்ப்பதாகவும் கூறபட்டது பரம்பிக்குளம்- ஆழியாறு நீரை பகிர்ந்து கொள்வது குறித்து உன்னிகிருஷ்ணன் செயல்பாடுகள் பற்றி கேரள அரசு ஊழியர் ஒருவர் மாநில உளவுப்பிரிவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறுகையில், இதுகுறித்த உளவுத் துறையின் அறிக்கையை பார்த்தேன். எந்த முக்கிய ஆவணத் தகவல்களும் தமிழகத்துக்கு தரப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை என்றார் சாண்டி.
More From
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications