For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில கம்பெனி பங்குகள் குறித்து டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

By Siva
Google Oneindia Tamil News

BCCI to quiz Dhoni on holdings in companies
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில்,

டோணிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து வாரியம் விசாரணை நடத்தும். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடக்கையில் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார்.

டோணி விவகாரம் தொடர்பாக வாரிய உறுப்பினர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களின் வங்கி கணக்குகள், வருமானம், பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் துவங்க ஒரு மாதத்திற்கு முன்பு வீரர்கள் தங்களுடைய செல்போன் எண்களை வாரியத்திடம் அளிக்க வேண்டும்.

English summary
BCCI has decided to quiz Indian skipper MS Dhoni on his holdings in companies that have raised questions about conflict of interest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X