ஜியா கானை கற்பழித்தவரின் தந்தையின் கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு சமாச்சாரங்கள்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை கற்பழித்த சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலி 15 வயது வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் இந்தி நட்சத்திரங்களான ஆதித்யா பஞ்சோலி, ஜரீனா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜ் பிற பெண்களுடன் சேர்ந்து கொண்டு ஜியாவை ஏமாற்றினார். மேலும் அவரை தினம் தினம் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ஜியா கடந்த 3ம் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் கைது செய்யப்பட்டார்.

ஜியாவை கற்பழித்த சூரஜ்
சூரஜ் ஜியா கானை கற்பழித்தது, கருவை கலைக்குமாறு வற்புறுத்தியது ஜியா சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் உள்ளது.

சிறுமியை கற்பழித்த ஆதித்யா
சூரஜ்ஜின் தந்தை ஆதித்யா பஞ்சோலி இந்தி நடிகை பூஜா பேடியை காதலித்தபோது அவரது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை கற்பழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பூஜா ஆதித்யாவை பிரிந்தார்.

கங்கனாவுடன் கள்ளத் தொடர்பு
ஆதித்யா திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கையில் தனது வயதில் பாதியில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவ்த்துடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

தந்தை வழியில் மகன்?
ஆதித்யா வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரது மகன் தந்தை வழியில் ஜியாவை கற்பழித்துள்ளார்.












Click it and Unblock the Notifications