பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!
Subscribe to Oneindia Tamil

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய விலை உயரும்போதும், டாலரின் மதிப்பு உயரும் போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. அந்த அடிப்படையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 31ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டது.












Click it and Unblock the Notifications