மணிபூரில் வயலில் வேலை செய்த 60 வயது பாட்டியை கற்பழித்த 25 வயது வாலிபர்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிபூரில் 60 வயது பெண்ணை 25 வயது வாலிபர் கற்பழித்துள்ளாார்.
மணிபூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யாய்ரிபோக் பகுதி சோம்ரெய் கிராமத்தில் உள்ள நெல் வயலில் 60 வயது பெண் ஒருவர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது சனாயய்(25) என்பவர் அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்து அந்த வாலிபரின் வீட்டை தீ வைத்து எரித்தனர். கற்பழிப்பு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சனாயய்யை கைது செய்தனர்.
60 வயது பெண்ணை ஒரு வாலிபர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications