தீவிரவாத தாக்குதல்: சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள புத்தர் கோயிலில் நேற்று அதிகாலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் கொடுத்தாலும், இந்த குண்டுவெடிப்பிற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, புனே, அகமதாபாத், டெல்லி போன்ற பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, இந்த நகரங்களில் உள்ள புத்த கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
More From
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications