ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் பெரும் புயலைக் கிளப்பியது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக நீரா ராடியா சேர்க்கப்பட்டார். அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்திருந்தார்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிலருடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். இன்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ மனுவை நீதிபதி ஓ.பி. ஷைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications