ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் பெரும் புயலைக் கிளப்பியது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக நீரா ராடியா சேர்க்கப்பட்டார். அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்திருந்தார்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிலருடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். இன்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ மனுவை நீதிபதி ஓ.பி. ஷைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications