தலைவர்கள் வருவதற்கு முதல்வர் அனுமதிக்க வேண்டும் - இளவரசன் தந்தை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், உடல் அடக்கத்தில் கலந்து கொள்ளவும், தலைவர்கள் தொல்.திருமாவளவன், ஆர் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட தலைவர்களையும், அனைத்து கட்சி பிரமுகர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான அனுமதியை முதல்வர் தருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது உத்தரவுக்காக காத்து இருக்கிறேன் என்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்கள் உள்ளே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications