ஜார்க்கண்டில் ஒரே இரவில் 4 சிறுமிகள் 20 பேரால் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

Jharkhand: 4 minor girls gangraped by 20 people
பாக்கூர்: ஜார்க்கண்டில் நேற்று இரவு 4 சிறுமிகளை 20க்கும் மேற்பட்டோர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம் லிதிபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு 4 சிறுமிகளை 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கற்பழித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி ஒய்.எஸ். ரமேஷ் கூறுகையில்,

நேற்று இரவு 20க்கும் மேற்பட்டோர் 4 சிறுமிகளை கற்பழித்ததாக சம்பவம் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்வதாக கிராமத்தினர் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

ஒரே இரவில் 4 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+