ஜார்க்கண்டில் ஒரே இரவில் 4 சிறுமிகள் 20 பேரால் கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம் லிதிபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு 4 சிறுமிகளை 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கற்பழித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து மாவட்ட எஸ்பி ஒய்.எஸ். ரமேஷ் கூறுகையில்,
நேற்று இரவு 20க்கும் மேற்பட்டோர் 4 சிறுமிகளை கற்பழித்ததாக சம்பவம் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்வதாக கிராமத்தினர் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
ஒரே இரவில் 4 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications