23 குழந்தை பலி எதிரொலி: பீகார் முதல்வர், கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு
பாட்னா: பூச்சி மருந்து கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய சாப்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
விஷம் கலந்த உணவை சாப்பிட்டதாலேயே குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
23 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமான முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சாப்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications