வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு

2013-2014ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நீட்டித்து நிதி அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ தாக்கல் செய்யலாம். அதே சமயம் ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னையில் வருமான வரி கணக்கை செலுத்துவோரின் வசதி கருதி நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 34 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. கவுண்ட்டர் திறந்த அன்று 9,025 பேரும், மறுநாள் அதாவது நேற்று 11, 648 பேரும் கணக்கை தாக்கல் செய்தனர்.
இது தவிர தனியார் உதவியுடன் ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆயக்கார் பவன் வளாகத்தில் சிறப்பு மையத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 250 கட்டணத்தில் ஏராளமானோர் கணக்கை தாக்கல் செய்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்ட சிறப்பு கவுண்ட்டர்கள் மாலை 5.30 மணி வரை செயல்படும். மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களின் வசதிக்காக ஆயக்கார் பவன் வளாகத்தில் உள்ள சேவா கேந்திராவில் சிறப்பு கவுண்ட்டர்கள் இயக்கப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications