ராஜீவ் கொலை குற்றவாளி நளினி செல்போன் வழக்கு: ஆகஸ்ட் 19க்கு ஒத்தி வைப்பு
வேலூர்: வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சிறைக்குள் செல்போன் வைத்திருந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினி, சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நளினியை போலீசார் இன்று வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
விசாரணையின்போது, "கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள எனக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் வைத்திருந்ததாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதில் எனக்கு தொடர்பில்லை" என்று நளினி மறுத்தார்.
இதையடுத்து வேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் மீண்டும் நளினி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications