சுதந்திரதின விழாவில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது: மோடி பேச்சுக்கு அத்வானி பதிலடி
Subscribe to Oneindia Tamil

நேற்று நாடெங்கும் 67வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். அந்த வகையில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.
மோடியின் இந்த்ப் பேச்சைக் கண்டிக்கும் வகையில், நேற்று காலை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.
அதில், "இன்று சுதந்திர தின நாள். இந்த நாளில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
More From
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications