3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 உயரதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் புதிய அதிகாரிகள் நியமான்ம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக பி.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக எஸ்.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.













Click it and Unblock the Notifications