234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்குத்தான் வெற்றி.. ஓட்டு போட்ட பிறகு ஓபிஎஸ் பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: போடி சட்டசபை தொகுதி வேட்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Recommended Video

தேனி: மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம்... நம்பிக்கை தெரிவித்த ஓ.பி.எஸ்!
அப்போது அவருடன் அவரது தாயார் பழனியம்மாள், மனைவி மற்றும் மருமகள் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப், அவரின் மனைவி மற்றும் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்குப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றார்.












Click it and Unblock the Notifications