தமிழ்நாடு, புதுவையில் அமலுக்கு வந்தது.. 61 நாட்கள் மீன் பிடி தடை காலம்.. ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 61 நாட்கள் மீன் பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடைக் காலம் அமலுக்கு வந்து இருக்கிறது. இந்த தடைக்காலக்கத்தில் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க அனுமதி கிடையாது. இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை இந்த மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து இருப்பதால் நாகை, வேதாரண்யம் உள்பட கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடலில் யாரும் மின் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்படாது.
இந்த நாட்களில் மீன் பிடி தடை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடலில் மீன் வளத்தை பெருக்கவும் கடல் வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தடைக்காலம் அமலில் வந்துள்ளதால், தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதிகளான திருவள்ளூர் முதல் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். கன்னியாகுமரி - சென்னை வரை சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ராமநாதபுரத்தில் ஒரு மீன் 1.33 லட்சம்.. மன்னார் வளைகுடாவில் மீனவர் வலையில் விழுந்த ஜாக்பாட் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications