வாரத்தின் முதல் நாளே மிக்ஸி, கிரைண்டர்களுக்கு அரை நாள் லீவு! சென்னையில் இன்றைய மின்தடை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பராமரிப்பு காரணமாக மின்சார விநியோகம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இன்று அரை நாளுக்கு பிரிட்ஜ், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் இயங்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:சென்னையில் 02.09.2024 (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடந் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் :திருவேங்கடம் நகர் மேலண்டை தெரு. தெற்கு தெரு. பூர்ணதிலகம் தெரு.கல்யாண் நகர், வைகை நகர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications