கொரோனா வைரஸ் அச்சம்.. 12 நாட்டு பயணிகள் சென்னை வர அதிரடி தடை
சென்னை: உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வருபவர்களிடம் இருந்து தான் பரவி இருக்கிறது. இதனால் அங்கு இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை ஸ்கிரீன் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இது ஒருபுறம் எனில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்று மாநிலங்களில் பரவி இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக விமான நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் சோதனை நடந்து வருகிறது. இங்கு சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து சோதனை நடந்து வந்தது. தற்போது கூடுதலாக இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி உள்பட மொத்தம் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்துகிறோம்.
ஏற்கனவே 28 நாட்கள் கண்காணிக்கப்பில் 1307 பேர் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். மேலும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து விமானங்கள் இந்தியாவிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு விசா கிடையாது. அந்த 12 நாடுகளில் இருந்து விமானங்களை கட்டுப்படுத்தி குறைத்து வருகிறோம். அந்த நாடுகளில் உள்ள நம்ம நாட்டினர் மட்டுமே வருவதற்கு அனுமதித்து வருகிறோம். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது நம்மவர்களையும் தீவிரமாக கண்காணித்தே அனுமதிக்கிறோம். கொரோனா சோதனையில் எந்த தொய்வும் இல்லாமல் பணிகள் நடந்த வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications