பேரறிவாளன் ஜாமீன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் சொல்லி இருப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

Supreme Courts order on bail to Perarivalan

Recommended Video

    32 ஆண்டுகள் சிறைவாசம்.. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
    • பேரறிவாளன் கல்வி தகுதி, 30 ஆண்டுகால சிறைவாசம், சிறை நன்னடத்தை, உடல்நிலை பாதிப்பு அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்கிறோம்.
    • மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறும் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்கிற மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விசாரிக்கப்படும்.
    • பரோலில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் நடத்தையில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை
    • பேரறிவாளன் 32 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார் என்கிற வாதம் ஏற்கப்படுகிறது.
    • பேரறிவாளன் ஜாமீன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.
    • பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது
    • 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் பேரறிவாளனுக்கு ஜாமீன் அவசியம்
    • பேரறிவாளனுக்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும்
    • பேரறிவாளன் வாரந்தோறும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+