நான் மா.ச.மதிவாணன். 1993-ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் 30 ஆண்டுகளாக
பணிபுரிகிறேன். அச்சு ஊடகம் (Print Media), இணைய ஊடகம் (Online), ஒலி
ஊடகம் (Radio), காட்சி ஊடகம் (Visual) என அனைத்து ஊடகங்களிலும்
செய்தியாளர் பணி தொடங்கி செய்தி ஆசிரியர் வரையிலான அனுபவம்
பெற்றிருக்கிறேன். அரசியல், சமூகவியல் ஆய்வு கட்டுரைகளை வரலாற்று
தரவுகளுடன் எழுதுபவர். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக அரசியல் சமூக
நடப்பு நிகழ்வுகள், ஆன்மீகம், சுற்றுலா, சினிமா, விளையாட்டு, வேலைவாய்ப்பு,
கலை இலக்கியம் தொடர்பாகவும் எழுதி வருகிறேன். ஒன் இந்தியா தமிழ்
இணையதளத்தில் சீப் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.