தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் கொரோனாவில் இருந்து குணம்.. மாவட்ட வாரியாக விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் குணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 861 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19333 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். 17,179 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்று(ஜூன் 10) குணம் அடைந்தவர்கள் விவரம்
- அரியலூர் 0
- செங்கல்பட்டு 14
- சென்னை 861
- கோவை
- கடலூர் 1
- தர்மபுரி 0
- திண்டுக்கல் 13
- ஈரோடு 0
- கள்ளக்குறிச்சி 3
- காஞ்சிபுரம் 18
- கன்னியாகுமரி 3
- கரூர் 0
- கிருஷ்ணகிரி 0
- மதுரை 0
- நாகப்பட்டினம் 0
- நாமக்கல் 0
- நீலகிரி 0
- பெரம்பலூர் 0
- புதுக்கோட்டை 1
- ராமநாதபுரம் 0
- ராணிப்பேட்டை 1
- சேலம் 0
- சிவகங்கை 3
- தென்காசி 0
- தஞ்சாவூர் 1
- தேனி 0
- திருப்பத்தூர் 0
- திருவள்ளூர் 24
- திருவண்ணாமலை 16
- திருவாரூர் 0
- தூத்துக்குடி 10
- திருநெல்வேலி 6
- திருப்பூர் 0
- திருச்சி 4
- வேலூர் 2
- விழுப்புரம் 2
- விருதுநகர் 0
- விமான நிலைய கண்காணிப்பில்: 1
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 8
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 16












Click it and Unblock the Notifications