சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30 வாக்கு சாவடிகளில் டிச.31-ல் மறுவாக்குப் பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற இடங்களில் 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குச் சீட்டுகளில் சின்னங்கள் பொறிக்கப்படாதது, வாக்குப் பெட்டிகளை திருடியது உள்ளிட்ட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

Tamilnadu Local Body Elections- Re-polling in 30 Booths

இப்புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய 30 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெற

நாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் களைகட்டும் இறைச்சிக்காக தெரு நாய்கடத்தல்- போலீஸ் அதிரடிநாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் களைகட்டும் இறைச்சிக்காக தெரு நாய்கடத்தல்- போலீஸ் அதிரடி

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Election Commission will hold the Re-polling in 30 Booths on Dec.31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X