உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30 வாக்கு சாவடிகளில் டிச.31-ல் மறுவாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற இடங்களில் 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குச் சீட்டுகளில் சின்னங்கள் பொறிக்கப்படாதது, வாக்குப் பெட்டிகளை திருடியது உள்ளிட்ட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இப்புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய 30 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெற
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications