சென்னையின் கடைசி நம்பிக்கை.. டிசம்பர் மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: அடுத்த கோடையிலிருந்து சென்னை தப்பிக்க டிசம்பர்தான் கடைசி நம்பிக்கை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னைக்கு அவ்வ்ப்போது மழையை தந்தது.

சென்னையில் மழை
இதையடுத்து கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அதிக மழையை பெற்றன. அப்பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதாக கூறப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலையால் சென்னையில் மழை பெய்தது.
மழை
எனினும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் நிரம்பவில்லை.இதுகிறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இதற்கு காரணம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பெய்த மழையே காரணமாகும்.

நிரம்பவில்லை
ஒரு பகுதி மட்டுமே பாதிப்புக்குள்ளானது என்றால் அது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்தான். செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகளில் இன்னும் நீர் நிரம்பவில்லை.

மழையை கேட்க வேண்டியிருக்கும்
அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நல்ல நிலையை எட்டியுள்ளது. அதுபோல் ரெட்டேரியும் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் உள்ளது. டிசம்பர் மாதம்தான் நமது கடைசி நம்பிக்கையாகும். ஆனால் அந்த டிசம்பரில் நாம் அதிக மழையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications