மார்ச் 6ல் வருகை.. மோடியின் வண்டலூர் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வண்டலூரில் பிரதமர் மோடி வருகையையொட்டி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

The security arrangements have been intensified for modis vandalur meeting

வருகின்ற மார்ச் 6ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, பாமக கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். வண்டலூர் மாநாட்டு திடல் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

வண்டலூர் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வருகிறார்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூருக்கு தனி ஹெலிகப்டர் மூலம் மாநாட்டு திடலுக்கு வருகை தரவுள்ளார். அதற்காக வண்டலூரில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டு மேடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+