வெளியில் தலை காட்டிய விஜய்! கரூர் சம்பவத்திற்கு பிறகு.. முதல் முறையாக கட்சி அலுவலகத்திற்கு விஜயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பொதுவெளியில் வராமல் இருந்தார். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை விஜய் சந்தித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம் என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்திருக்கிறது. விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.













Click it and Unblock the Notifications