கொரோனா எதிரொலி: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு
கொழும்பு: கொரோனா தாக்கத்தால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தொடர்ந்து உலகின் 160 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இத்தாலி, ஈரானைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170 ஐ தாண்டியுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோல் இலங்கையிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் 50 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது.
தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் தேர்தலை ஒத்திவைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதனை ஏற்று ஏப்ரல் 25-ந் தேதி இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications