விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
டெல்லி: இன்று நடைபெறவிருந்த மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது. ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 50 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது.
ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. 10-ம் கட்ட பேச்சுவார்த்தை முதலில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஒருநாள் தாமதமாக நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு விஜியன் பவனில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தரப்பில் விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய வேளாண் இணை அமைச்சர் பார்ஷோட்டம் ரூபாலா இது தொடர்பாக கூறுகையில், வெவ்வேறு இலட்சியவாதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து 'தங்கள் சொந்த வழியில் ஒரு தீர்வை' விரும்புவதால் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்க தாமதமாகி விட்டது. விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் ஒரு ஆரம்ப தீர்வு இருந்திருக்கலாம். இரு தரப்பினரும் ஒரு தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் அவை வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன, எனவே இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவு கிடைத்தே தீரும் என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications