இந்தியாவில் 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு- 97,743 பேர் டிஸ்சார்ஜ்;1,647 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,647 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.8 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் உக்கிரம் சற்று குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,02,009 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 60,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,92,07,637 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,98,23,546.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97,743 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,86,78,390
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1647 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,85,137.
தற்போதைய நிலையில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7,60,019. இது கடந்த 74 நாட்களில் குறைவாகும். இன்று வரை மொத்தம் 27.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications