தேசிய மக்கள் தொகை பதிவேடு.. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அமித் ஷா
டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என். ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.பி.ஆர்) எந்த தொடர்பும் இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக எந்த விதமான விவாதமும் இப்போது தேவையில்லை.என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது.
இந்த விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்கும் பிரதமர் மோடியின் கருத்துடன் மாறுபாடு இருப்பதாக தோன்றியது. இந்த சூழ்நிலையில் தான் அமித்ஷா இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அமித் ஷா விளக்கம்
ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறுகையில், " தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (npr), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (ncr) எந்த தொடர்பும் இல்லை. தேசிய மக்கள் தொகை ஆவணங்கள், குடிமக்கள் பதிவேட்டுக்கு பயன்படுத்தப்படாது.

என்சிஆர்
என்.பி.ஆர் என்பது எந்தெந்த திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதற்கான மக்கள் தொகை பதிவு ஆகும். என்.ஆர்.சி மக்கள் எந்த அடிப்படையில் நாட்டின் குடிமக்கள் என்று கேட்பதாகும்.

பயம்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தகவல், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பயன்படுத்தப்படும் என்று நமது முஸ்லிம் சகோதரர்களின் மனதில் எந்த பயமும் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள், அவர்கள் அதை செய்யக்கூடாது.

உண்மைதான்
பிரதமர் மோடி சொன்னது சரிதான். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த விதமான விவாதமும் நடைபெற்றது இல்லை. அமைச்சரவையிலும் விவாதிக்ப்பட்டது இல்லை.

அரசியல்
எனவே இதை வைத்து கேரளா, மேற்குவங்க மாநில அரசுகள் அரசியல் செய்யக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன் பாஜக எதை கூறினாலும் அதற்கு எதிராகவே ஓவைசி பேசுகிறார். கிழக்கில் சூரியன் உதிக்கும் என பாஜக கூறினார். மேற்கில் உதிக்கும் என ஓவைசி கூறுவார்" என்றார்.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications