கொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்
டெல்லி: கொரோனா உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதித்து கொண்டிருப்பது தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கொரோனா தொற்றை தடுக்க பயன்படுத்தப்படுகிற சானிடைசர், சோப்புகள், முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தவறானது. ஆகையால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜி.எஸ்.டி. வரியுடனான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கப்பட்ட பில்லையும் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், சானிடைசர்கள், கை கழுவும் உபகரணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. முக கவசங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் #GSTFreeCorona என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி இதனை முன்னெடுக்கவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications