கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்
டெல்லி: COVID-19 தொற்றுநோயால் நாடு மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. பல பகுதிகள், சமூக விலகலை செயல்படுத்த நாடு முழுக்க லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் 1042 தனிமை படுக்கைகளுடன் பின்வரும் ESIC மருத்துவமனைகள் கோவிட் -19 மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன:

a. ESIC மருத்துவமனை, அங்கலேஷ்வர், குஜராத்: 100 படுக்கைகள்
b. ESIC மருத்துவமனை, குருகிராம், ஹரியானா: 80 படுக்கைகள்
c. ESIC மருத்துவமனை, வாபி, குஜராத்: 100 படுக்கைகள்
d. ESIC மருத்துவமனை, உதய்பூர், ராஜஸ்தான்: 100 படுக்கைகள்
e. ESIC மருத்துவமனை, ஜம்மு: 50 படுக்கைகள்
f. இஎஸ்ஐசி மருத்துவமனை பாடி, இமாச்சல பிரதேசம்: 100 படுக்கைகள்
g. இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை, ஆதித்யாபூர், ஜார்க்கண்ட்: 42 படுக்கைகள்
h. ESIC மருத்துவமனை, ஜோகா, மேற்கு வங்கம்: 470 படுக்கைகள்
மேலே குறிப்பிட்டதை தவிர, மீதமுள்ள பெரும்பாலான மறுத்துவமனைகளில் சுமார் 1112 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உள்ள மருத்துவமனைகள் லிஸ்ட்:

ESIC மருத்துவமனை, ஃபரிதாபாத் (ஹரியானா)
ESIC மருத்துவமனை, ஆல்வார் (ராஜஸ்தான்): 444 படுக்கைகள்
ESICHospital, பிஹ்தா, பாட்னா (பீகார்): 400 படுக்கைகள்
ESIC மருத்துவமனை, குல்பர்கா (கர்நாடகா): 240 படுக்கைகள்
ESIC மருத்துவமனை, கோர்பா (சத்தீஸ்கர்): 100 படுக்கைகள்
இந்த மோசமான காலகட்டத்தில், ESI பயனாளிகளின் சிரமங்களை எளிதாக்கும் பொருட்டு, தனியார் மெடிக்கல்களிலும், மருந்துகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் பின்னர் திருப்பிச் செலுத்தப்படும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications