தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. மத்திய அமைச்சரிடம் இருந்து பறந்த பாராட்டு கடிதம்
டெல்லி: மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பினை பாராட்டி பிரதமர் அலுவலக மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத்திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு மக்கள் குறை தீர்ப்பிலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு சேவை மற்றும் நிர்வாகத்தின் அடிப்படை சேவைகளில் மக்கள் குறைகளை எதிர்கொள்ளும் போது உரிய அலுவலர்களை அணுகி குறைகளை தெரிவிக்கும் நாளாக மக்கள் குறை தீர்க்கும் நாளும் வாரம் தோறும் கடை பிடிக்கப்படுகிறது.

கடந்த வாரம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூட பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதாவது, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில், மனுக்களை நேரடியாக பெறும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் 2023-2024-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்து இருந்தார்.

இவ்வாறாக மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பினை பாராட்டி பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜிதேந்திர சிங் அனுப்பிய கடிதத்தில், மக்கள் குறையை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications