இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் கதவும் தட்டப்படும்.. இந்த 9 கேள்விகள் கேட்கப்படும்.. மத்திய அரசு
டெல்லி: ஒவ்வொரு இந்தியர் வீட்டின் கதவும் தட்டப்படும், கீழ்கண்ட 9 கேள்விகள் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பில் கேட்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2021 கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை,
இந்நிலையில் கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்தியஅரசு முடிவு செய்தள்ளது.

இந்த கணக்கெடுப்பு எலக்ட்ரானிக் முறையில் மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு குடிமகனிடமும் கேட்கப்பட உள்ள பல்வேறு கேள்விகள் குறித்த தகவலை இந்திய சென்செஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
6 மாதங்கள் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்பட உள்ளது. இந்து , முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதம், ஜைணம் என 6 மதத்தில் எதாவது ஒன்றை குறிப்பிடும் வகையில் மக்கள் தொகை படிவம் உள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள இயற்கை வழிபாடும் செய்யும் மக்கள், தங்களின் சரணப்பிரிவை தனி மதமாக வகைப்படுத்த பல வருடங்களாக போராடி வருகிறார்கள். கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரும் இதே கோரிக்கையை கோரி வருகிறார்கள்.

வாடகை வீட்டில வசிப்பவரா , சொந்த வீடு உள்ளதா என்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவீர்களா, சமையல் எரிவாயு சிலிண்டர், குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை உயர் அழுத்த குழாய்களில் பயன்படுத்துவீர்களா என்று கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
உங்கள் வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன. டிடிஹெச் இணைப்புகள் எத்தனை உள்ளன. பணியிடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் பயன்படுத்துகிறீர்களா, தினசரி பணி நேரத்தில் பயணத்திற்கு எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications