For Daily Alerts
Just In
உ.பி.யில் பஸ் மீது 11,000 வோல்ட் மின்சக்தி கொண்ட மின்கம்பி விழுந்து விபத்து: 10 பயணிகள் பலி?
லக்னோ : உத்திரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் 11 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்ட மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 10 பயணிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஜவுன்பூர் என்ற இடத்தில் பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 11 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்ட மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் பேருந்து முழுவதும் மின்சாரம் பரவியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படுகிறது.
Comments
English summary
In Jaunpur in uttar pradesh, atleast ten persons were feared dead as a high voltage electric cable fell on a moving bus accidentally.
Story first published: Monday, December 15, 2014, 17:27 [IST]