காஷ்மீரில் விடிய விடிய நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஜசல்தரா கிராமத்தில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்த பயங்கர வேட்டையில் இன்று காலை 3 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்த மோதலில் ராணுவத் தரப்பி்ல ஒரு ஜவான் காயமடைந்தார்.

3 militants killed, jawan injured in J & K encounter

இதுகுரித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் கூறுகையில், 3 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாரேனும் கொல்லப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று காலையில் இந்த என்கவுண்டர் முடிவுக்கு வந்தது என்றார்.

கொல்லப்பட்ட 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கரீப் தாஸ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+