ஒடிஷா பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி- ரூ2 லட்சம் நிதி உதவி
ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 6 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு ரூ2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்துள்ளனர். அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இவ்விபத்தில் 6 பேர் பலியாகினர். இதில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது. மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவியை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications