Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிஷா பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி- ரூ2 லட்சம் நிதி உதவி

ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 6 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு ரூ2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.

ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்துள்ளனர். அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

6 dead in cracker unit fire in Odisha’s Balasore

இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இவ்விபத்தில் 6 பேர் பலியாகினர். இதில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது. மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவியை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+