Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலி

ஆந்திராவில் ஏரியில் மூழ்கி 7 பேர் தற்கொலை செய்துக் கொண்டனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கடப்பா: ஆந்திர வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் கடப்பா மாவட்டத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி இறந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக போலீஸார் சென்றபோது அங்கு கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் தப்பியோடினர்.

7 drown in lake in Andhra

அவர்கள் 7 பேரையும் விரட்டி சென்றபோது கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரும் தவறி விழுந்தனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+