ஆந்திரா வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலி
ஆந்திராவில் ஏரியில் மூழ்கி 7 பேர் தற்கொலை செய்துக் கொண்டனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
கடப்பா: ஆந்திர வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் கடப்பா மாவட்டத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி இறந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக போலீஸார் சென்றபோது அங்கு கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் தப்பியோடினர்.

அவர்கள் 7 பேரையும் விரட்டி சென்றபோது கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரும் தவறி விழுந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications