மகராஷ்டிராவில் நக்சல்கள் பகுதியில் அசத்தும் 'தில்' பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!
மஹாராஷ்ட்ராவில் நக்சல்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சலி விரும்பி சென்று பணியில் சேர்ந்துள்ளார்.
நாக்பூர்: மகராஷ்டிராவில் நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் கட்ச்ரோலி பகுதியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சலி விரும்பி பணியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நக்சல்கள் அதிகம் நடமாடும் பகுதியான பாம்ராகர் போலீஸ் நிலையத்தில் ஆண் காவல்துறை அதிகாரிகளே பணிபுரிய அச்சப்படுவர். இந்த நிலையில் அஞ்சலி என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரும்பி சென்று அப்பகுதியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

2011-12ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் சப் இன்ஸ்பெக்ட்ராக சேர்ந்தார் அஞ்சலி. நகர்புறத்தில் பணிபுரிந்த போதும் அவருக்கு நக்சல்கள் அதிகம் இருக்கும் கட்ச்ரோலி பகுதியில் பணிபுரிய வேண்டுமென விருப்பம்.
இதனால் உயர் அதிகாரிகளிடம் இடமாறுதலை கேட்டுப் பெற்று இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். நக்ஸலைட்டுக்கள் ஆதிக்கம் உள்ள இப் பகுதியில் பணிபுரிய வருவதற்கு முன்பு 15 நாட்கள் சிறப்பு ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சீனியர் அதிகாரி ஆர்த்தி சிங் மற்றும் அஞ்சலியின் தாயார் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications